Tuesday, January 29, 2013

தொழுகை - பிரார்த்தனை



தொழுகை பிரார்த்தனை


رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءَ، رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ.
ரப்பிஜ்அல்னீ முகீமஸ் ஸலாத்தி வமின் துர்ரிய்யத்தீ ரப்பனா வதகப்பல் 

துஆ. ரப்பனஃக்ஃபிர்லீ வலிவாலிதைய்ய வலில் முஃமினீன யவ்ம 


யகூமுல் ஹிஸாப்.


(என்) இறைவனே! தொழுகையை நிலைநிறுத்துவோராக என்னையும்



என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் ஆக்குவாயாக!


எங்கள் இறைவனே! 

என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! 

எங்கள்  இரட்சகனே! 

எனக்கும் என் பெற்றோருக்கும் (மற்ற) விசுவாசிகளுக்கும் 


கேள்வி கணக்கு நிலைபெறும் (மறுமை) நாளில் மன்னித்தருள்வாயாக! 


(அல்குர்ஆன் 14:40)

The Supplication is in the Surah Ibrahim [14], ayah # 40 سُوۡرَةُ إبراهیم

And the Supplication is...


( رَبِّ ٱجۡعَلۡنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى‌ۚ رَبَّنَا وَتَقَبَّلۡ دُعَآءِ (٤٠

"Rabbi-Ajal'ni muqeema salaati, wa min Dhurriyyati, rabbana wataqabbal duaa"

[14:40] O my Lord! make me one who establishes regular Prayer, and also (raise such) among my offspring O our Lord! and accept Thou my Prayer.



No comments: