அல்லாவே கவலையின் கொடுமையிலிருந்தும், துயரத்தின் கொடுமையிலிருந்தும் உறுதியாக உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
பலஹீனத்தில் இருந்தும் சோம்பேறி தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
கோழைதனத்திலிருந்தும் கருமிதனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.
மனிதர்களின் ஆக்ரமிப்பில் இருந்தும் கடன் பளுவிலிருந்தும் உன்னிடமே புகலிடம் தேடுகிறேன்.
No comments:
Post a Comment