சுப்ஹானல்லதீ சக்கரலனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன்.
வ இன்னா இலா ரப்பினா லமுன்கலிபூன்.
அல்ஹம்துலில்லாஹ் (3 தடவை)
அல்லாஹு அக்பர் (3 தடவை)
ஸுப்ஹான(க்)க் இன்னீ ளலம்த்து ந(f)ப்ஸீ (f) பங்(f)பிர்லீ (f)ப இன்னஹூ லாயங்(f) பிருத் துனூப இல்லா அன் த்த.
எங்களின் சக்தியால் வசப்படுத்திக் கொள்ள முடியாத வாகனத்தை எங்களுக்கு வசப்படுத்தி தந்த அல்லாஹ்வை துதி செய்கிறோம். அல்லாஹ்வே!எனக்கு நானே தீங்கிழைத்து கொண்டேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவன் உன்னை தவிர (வேறு) யாருமில்லை.
No comments:
Post a Comment