பெற்றதாயினும்தொன்னூற்றொன்பது மடங்கு கருணை மிக்கவன் அல்லாஹ்;தாய்ப்பறவை தன் குஞ்சுகளிடத்தில் காட்டுகின்ற அன்பைவிட ஆயிரம் மடங்கு அன்பை நம்மீது பொழிபவன் அல்லாஹ்.
Saturday, April 4, 2009
தூஆக்கள் ஓதும் போது
தூஆக்கள் ஓதும் போது அரபியில் அப்படியே மனப்பாடம் செய்து ஓதுவதை விட அதன் பொருளை தமிழில் அறிந்து அர்த்ததுடன் ஓதும் போது கூடுதலான உருக்கம் ஏற்படும். ஆகையால் தான் தமிழ் அர்த்ததை எடுத்து இதில் போடுகிறேன்.
சலாம் அக்கா சரியாக சொன்னிங்க. எல்லா அரபில் உள்ள தூவாக்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது நமது மொழியில் கேட்ப்பதால் நிச்சயம் மனமுருகி கேட்க்க முடியும். உங்கள் தூவாக்களும் ஈசியாக மனதில் நிற்கிறது...
5 comments:
சலாம் அக்கா
சரியாக சொன்னிங்க. எல்லா அரபில் உள்ள தூவாக்களுக்கு நமக்கு அர்த்தம் தெரியாது நமது மொழியில் கேட்ப்பதால் நிச்சயம் மனமுருகி கேட்க்க முடியும்.
உங்கள் தூவாக்களும் ஈசியாக மனதில் நிற்கிறது...
பாயிஜா இன்னும் ஏறாளம் நான் சேகரித்து வைத்துள்ள தூஆக்கள், எல்லாம் எடுத்து ஓத முடிவதில்லை இப்படி போட்டு வைப்பதுரொம்ப ஈசியாக இருக்கு.
ஜலீலா
பாயிஜா தொடர்ந்து கொடுக்கும் கருத்துக்கு மிக்க நன்றி
ஜலீலா
அஸ்ஸலாமு அலக்கும்
துஆவைப்பார்த்தால் ஓதவும் ஞாபகவும் வருகிரது.தொடருங்கள்.........
அல்லாஹ் நம் துஆவை கபூல் செய்வானாக் ஆமீன்
மிக்க நன்றி கதிஜத்
என்னால் முடிந்த வரை எனக்கு தெரிந்ததை போடுகிறேன்.
Post a Comment