யா அல்லாஹ்! நீ எனக்குக் கொடுத்தவற்றைக் கொண்டு என்னை திருப்தியாக்கிவை.
அதில், எனக்கு மேலும் பரக்கத் செய்.
என்னை விட்டும் மறைந்து விட்ட ஒவ்வொன்றிற்கும் பகரமாக சிறந்த வற்றை எனக்குக் கொடு.
சிறப்பு:
******
இந்த தூஆ மன நிம்மதிக்குச் சிறந்ததும், உணவு தேவைகளை நிறைவேற்ற வல்லதுமாகும்.
ஹஜ்ஜின் போது ருக்னே யமானிக்கும், ஹஜ்ருல் அஸ்வதிற்கும் இடையே இதை ஓதுவது சுன்னத்தாகும்.
2 comments:
நல்ல துஆ, ருக்னுல் யமானிக்கும்,ஹஜ்ருல் அஸ்வத்திர்க்கு இடையே "ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி அதாப்பன்னார்" (இறைவா எங்களுக்கு இந்த உலகத்தில் நலவை அருள்வாயாக, மறு உலகத்தின் நரக நெருப்பின் வேதனையை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக)
//"ரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹசனத்தன் வஃபில் ஆகிரத்தி அதாப்பன்னார்" (இறைவா எங்களுக்கு இந்த உலகத்தில் நலவை அருள்வாயாக, மறு உலகத்தின் நரக நெருப்பின் வேதனையை விட்டும் பாதுகாத்து அருள்வாயாக)//
அருமையான தூஆ இது என்னேரமும் நாம் ஓதவேண்டிய துஆ.
Post a Comment